உரிமைகளைப் பற்றி பேசிபேசியே கடமைகளை விட்டு விட்டோம்

ஏழைகள் பயன்பெறவேண்டும் என்பதற்காகவே வசதிபடைத்த வர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப் பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

நகரத்தார் வர்த்தகசபை சார்பாக உலகளாவிய நகரத்தார் வணிக மாநாடு சென்னை கிண்டியில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நிர்மலா சீதாராமன் கோயில்களுக்காகவும், பாரம்பரியத்தை காப்பதற்காக காலம்காலமாக பாடுபட்டு வருபவர்கள் நகரத்தார்கள் என தெரிவித்தார். பட்ஜெட் ஆவணங்களை சூட்கேஸில் வைத்துகொண்டு செல்வது ஆங்கிலேயர்களின் வழக்கம் என்பதால் இந்தஆண்டு பட்ஜெட் ஆவணங்களை சூட்கேசில் கொண்டுசெல்லவில்லை என கூறினார்.

நரேந்திர மோடி அரசு ஊழல் அரசல்ல என்றும் தங்கள் அரசு சூட்கேஸ் அரசு அல்ல என்றும் அவர் தெரிவித்தார். சுதந்தர மடைந்ததில் இருந்து உரிமைகளைப் பற்றி பேசிபேசியே கடமைகளை விட்டு விட்டோம் என ஆதங்கப்பட்ட நிர்மலா சீதாராமன், ஏழைகள் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே வசதிபடைத்தவர்களுக்கு இம்முறை கூடுதல்வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மேலும் பேசியவர், மத்திய அரசு இந்தியை திணிக்க நினைக்கவில்லை தமிழை வளர்க்கிறது எனவும் குறிப்பிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்த� ...

ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்திற்கு எதிர்ப்பு; மம்தா மீது அமித் ஷா குற்றச்சாட்டு முஸ்லிம் ஓட்டு வங்கியை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக 'ஆபரேஷன் ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...