சில எம்.பி.க்களின் நடத்தை என்னை மிகவும் வேதனையடையச் செய்துள்ளது

கடந்த இருஆண்டுகளாக மாநிலங்களவையில் சில எம்.பி.க்களின் நடத்தை என்னை மிகவும் வேதனையடையச் செய்துள்ளது’, விதிகளையும், மரபுகளையும் மதிக்காமல் செயல்படுவது வேதனையளிக்கிறது. அவர்களது செயலால் அவையில் அமளி நிலவுவதோடு, மக்களின் பார்வையில் அவைமீதான மரியாதையும் சரிகிறது.  நாடாளுமன்றம் விதிகள் மற்றும் மரபுகளின்டியே இயங்குகிறது.

இந்த கூட்டத்தொடரில் சில எம்.பி.க்கள் சிலநேரங்களில் மசோதா நகல்கள் உள்ளிட்ட காகிதங்களைக் கிழித்து அவைத் தலைவர்மேஜை மீது வீசியெறிந்தனர். இது போன்ற செயல்கள் நமது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு பெருமைசேர்க்காது.

அண்மையில் அவைக்கு தற்காலிகமாகத் தலைமையேற்று நடத்திய பெண் எம்.பி.க்கு எதிராக எம்.பி. ஒருவர் தெரிவித்தகருத்து கண்டிக்கத்தக்கது.  பெண்களை அவமரியாதையாக நடத்துவதற்கு நமதுகலாசாரத்தில் இடமில்லை. இதுபோன்ற நடத்தை நாடாளுமன்ற ஜனநாயகத்தை சிறுமைப்படுத்தி விடும்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளின் செயல்பாடுகளை முடக்குவது என்பது  மக்களுக்கு நம்பிக்கை துரோகம்செய்வது போன்றதே .

 துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு .

மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித்தேர்தல் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோருக்கு அம்மாநில தேர்தல்ஆணையம் ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டில் 14 பேர் இவ்விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு விருதுகளை வழங்கி பேசியது:

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்க ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் – கவர்னர் ரவி நெகிழ்ச்சி 'யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு, திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது, தமிழின் ...

மருத்துவ செய்திகள்

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...