கர்நாடக மாநிலம் கைகா அணு மின் நிலையத்தில் அமைக்கப்பட்ட 200 -மெகாவாட் திறன் கொண்ட* நான்காவது அணு உலை இன்று முதல் முறைப்படி தனது மின் உற்பத்தியை துவக்கிய உள்ளது.
கைகா அணுஉலை செயல்பட தொடங்கி இயிருப்பதன் மூலம், 20க்கும் மேற்பட்ட அணு உலைகள் உள்ள நாடுகளில் 6வது இடத்திற்கு இந்தியா முன்னேறி இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அணு மூல பொருள் வர்த்தகத்தில் பங்குபெற இந்தியாவுக்கு அனுமதி கிடைத்ததால், புதிய அணு உலைகளை உருவாக்குவதில் இந்தியா அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.