வரி நடைமுறையை எளிமைப் படுத்துவதே அரசின்நோக்கம்

வரி நடைமுறையை எளிமைப் படுத்துவதே அரசின்நோக்கம் எனக்கூறியுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதில் அரசு தெளிவாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் தொடர்பாக மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் விளக்கமளித்தார்.அப்போது அவர் கூறியதாவது: பட்ஜெட் தொடர்பாக நிபுணர்களுடன் ஆக்கப்பூர்வ விவாதம் நடந்தது. சிவில்குற்றங்களை கிரிமினல் குற்றங்களாக கருதப்படக் கூடாது.உள்கட்டமைப்பை உருவாக்க அரசு செலவுசெய்யும். உள்கட்டமைப்பில் முதலீடு செய்வோம் என தெளிவாக கூறியுள்ளோம். அதில் உறுதியாக உள்ளோம். உள்கட்டமைப்பை உருவாக்குவது, நீண்டகால மற்றும் நீண்ட காலபலன்களை கொண்டது. உள்கட்டமைப்பில் 6400 திட்டங்கள் வர உள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகள், தனியார் முதலீட்டாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம்.

சில்லறை முதலீட்டாளர்கள் எல்ஐசி பங்குகள் வாங்கலாம். எல்ஐசியின் தற்போதயை வர்த்தகம் பாதிக்கபடாது. எல்ஐசியில் புதியபங்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.பட்ஜெட்டில், சேமிப்புக்கு பலவழிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சலுகைகள் இல்லாத முறையில் எளிதான நடைமுறைகள் வரிவசூல் தொடரும். வரி நடைமுறையை எளிதாக்குவதே அரசின்நோக்கம். டெபாசிட்களுக்கான காப்பீட்டை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரித்துள்ளோம். ரியல் எஸ்டேட் துறைக்கு நிம்மதியை கொடுக்கும்வகையில் அரசும் ரிசர்வ்வங்கியும் செயல்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...