இறந்த அத்தனை வீரர்களுக்கும் எங்கள் கண்ணீர் அஞ்சலி

முதலில் மூன்று இந்திய வீரர்கள் இறந்தார்கள் என்ற செய்து கிடைத்தது.. ஆனால் நான் தமிழக ஊடகங்களை போல சீன மோகத்தில் அதை அவசரப்பட்டு எழுதவில்லை.. காரணம் எனது நாட்டு வீரனைப் பற்றி எனக்கு நன்றாகத்தெரியும்..

அவர்கள் உதை வாங்கிகொண்டு சாகும் பேடிக்கள் அல்ல..!!!! ஒரு இந்தியவீரன், ஒரு சீனனை கொல்லாமல் இறக்கவே மாட்டான் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

நான் எதிர்பார்த்தது போல் ஐந்து சீனவீரர்கள் இறந்தார்கள் என்ற செய்தி வந்த உடன்தான் என்பக்கத்தில் எழுதினேன்..

♦️அதே போல் 20 இந்தியர்கள் இறந்தனர் என்றசெய்தி முதலில் கிடைத்தது.. என் மனம் அதை ஏற்கவில்லை. சிறிது நேரத்தில் 43 சீன வீரர்கள் இறந்தனர் என்ற செய்தி கிடைத்த உடன் தான் இந்த மண்ணின் அடையாளமாக, வீரமாக நான்நம்புவது வீண் போகவில்லை என்று மனம் ஆறுதல் அடைந்தது..

ஒரு இந்தியன் இறந்தால் அங்கு நிச்சயம் 2 எதிரி இறந்திருப்பான் என்பதுதான்… 1948 ல் இருந்து நமக்கு நடந்த வரலாறு..

♦️என்ன தான் நடந்தது சீன எல்லையில்..

லெப்டினன்ட் ஜெனரல்கள் பேச்சு வார்த்தையை தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அதாவது சோயுஸ் நதிக்கரையில் இருந்துவிலகுவதாக அறிவித்து.. விலகும் நாடகம் நடத்தியது சீனா ..

உண்மையிலேயே அவர்கள் விலகிவிட்டார்களா என திங்கட்கிழமை மாலை 55 பேர் கொண்ட இந்திய ராணுவ வீரர்கள் ரோந்துசென்றனர்.. ஆனால் குள்ள நரி சீனாக்காரன் பின்வாங்குவது போல் கூறி அங்கு 300 பேர்கொண்ட முகாம் அமைத்து இருந்தான்..

நம் இந்திய வீரர்களுக்கும் அந்த குள்ள நரிகளுக்கும் வாய்ச்சண்டை ஆரம்பித்தது.. அவர்கள் 300 பேர் இருக்கிறார்கள் என நம் 55 சிங்கங்கள் பயப்பட வில்லை. இருவரும் இரும்பு வயராலும் கம்பிகளாலும் தாக்க ஆரம்பித்தனர்.. சண்டை இரவுவரை நீடித்தது.. சண்டையில் பல இந்திய வீரர்கள் நதியில் விழுந்தனர்.. ஆக மொத்தத்தில் அந்த 300 பேரையும் இந்த 55 பேர் நையப்புடைத்து விட்டனர்.. நம் தரப்பில் தாயின் மானம்காக்க 40 சீனனைக் கொன்று 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்..

இறந்த அத்தனை வீரர்களுக்கும் எங்கள் கண்ணீர் அஞ்சலி..

சீனாவை நாம் பழிவாங்க, வெற்றிகொள்ள செய்ய வேண்டியது எல்லாம் இரண்டே காரியம் தான் ..

ஒன்று சீன பொருட்களை முழுமையாக புறக்கணிப்பது..

இரண்டாவது இங்குள்ள கம்யூனிஸ்ட் தோழர்களை நேரில் பார்த்து பேசி புரிய வைத்து இணைப்பது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.