குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக உளளே செல்லட்டும். குடிமயக்கம் உடனே தெளிந்து விடும்.
போதை மயக்கத்தைத் தெளியவைக்க பேரீச்சம்பழத்தைப் பாலில்
கலந்து கொடுக்கலாம். மது குடிக்கும் எண்ணம் வெறி நீங்க வேண்டுமானால் கொத்துமல்லி விதையை (தனியா) கஷாயம் வைத்து பணங்கர்க்கண்டு அல்லது எலுமிச்சம் பழம் சாறு கலந்து தொடர்ந்து குடித்து வர காலப்போக்கில் மது குடிக்கும் எண்ணம் குறைந்து போதைக்கு அடிமையாகும்மனப்பான்மை விலகும்.
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
Leave a Reply
You must be logged in to post a comment.