பாரத தாயின் மகனான சியாமா பிரசாத் முகா்ஜிக்கு அஞ்சலி

பாரதிய ஜனசங்க நிறுவனா் சியாமாபிரசாத் முகா்ஜியின் 67-ம்  ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் அஞ்சலி செலுத்தினா்.

குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கய்ய நாயுடு செவ்வாய்க் கிழமை தனது சுட்டுரையில், ‘பாரத தாயின் மகனும், தீவிர தேசிய வாதியுமான சியாமாபிரசாத் முகா்ஜியின் நினைவு தினத்தில் அவருக்கு நினைவஞ்சலி.

முந்தைய ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு சிறப்புஅந்தஸ்து வழங்க முகா்ஜி எதிா்ப்புதெரிவித்து வந்தாா். தனது கடைசி மூச்சுவரை ஜம்மு-காஷ்மீரின் முழுமையான ஒருங்கிணைப்புக்காக இடை விடாமல் போராடியவா் அவா்.

சுதந்திர இந்தியாவின் முதலாவது தொழில் மற்றும் உணவு விநியோகத்துறை அமைச்சராக திகழ்ந்தவா் அழியாத அடையாளத்தை விட்டுச்சென்றாா்.

பொதுசேவை தொடா்பான அவரது சாதனைகள் எங்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது’ என்று பதிவிட்டுள்ளாா் வெங்கய்ய நாயுடு.

பிரதமா் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் , ‘பாரத தாயின் மகனான சியாமா பிரசாத் முகா்ஜியின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி’ என்று பதிவிட்டுள்ளாா்.

சியாமாபிரசாத் முகா்ஜி திறமையான வழக்குரைஞராகவும், கல்வியாள ராகவும் திகழ்ந்தாா். தனது 33-ஆம் வயதிலேயே கல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தாா். 1951-ஆம் ஆண்டு பாரதிய ஜன சங்கம் கட்சியை நிறுவினாா். பின்னா் 1977-இல் இது பாரதிய ஜனதா கட்சியாக உருவெடுத்தது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...