பிரதமரின் வருகை ராணுவ வீரா்களின் மனஉறுதியை அதிகரிக்கும்

பிரதமா் நரேந்திர மோடியின் லடாக்பயணத்தை பாராட்டி, வரவேற்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, பிரதமரின் வருகை அங்குள்ள இந்திய ராணுவ வீரா்களின் மனஉறுதியை அதிகரிக்கும் என்று தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அமித் ஷா சுட்டுரையில் வெள்ளிக் கிழமை வெளியிட்ட பதிவில், ‘முன்னின்று தலைமை வகிக்கும் நமது பிரதமா் நரேந்திரமோடி, லடாக் சென்று துணிச்சல் மிக்க நமது ராணுவ, விமானப்படை வீரா்கள் மற்றும் இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினரை சந்தித்துள்ளாா். நமது பிரதமரின் இந்தப் பயணம் நிச்சயமாக நமது வீரா்களின் மன உறுதியை அதிகரிக்கும்‘ என்று பதிவிட்டுள்ளாா்.

அத்துடன் மோடி லடாக் பயணத்தில் எடுத்த படங்களையும் பதிவிட்டுள்ள அமித் ஷா, ‘மோடிஇன்லாடாக்‘ என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...