உற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக்கு திரும்பியுள்ளன

கிராமப் புறங்களில் தொழில்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. டிராக்டர் விற்பனை, விவசாய உபகரணங்கள் விற்பனை அதிகரித்துள்ளது’ என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

கொரோனாதொற்று ஏற்படுத்திய பொருளாதார பாதிப்புகளை தணிக்க கடந்த மே மாதம், ரூ.20 லட்சம்கோடி ஊக்குவிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாவது: ஊக்குவிப்பு திட்டங்கள் முடிந்துவிட வில்லை. தேவைப்பட்டால் தொடரும். அவசரகால கடன் உத்தரவாதம் திட்டத்தின் பலன்கள் எம்.எஸ்.எம்.ஈ.,க்களுக்கு மட்டுமின்று தனிப்பட்ட உரிமையாளர்கள், கூட்டு உரிமையாளர்கள் ஆகியோருக்கும் விரிவுப்படுத்தப் பட்டுள்ளது. வங்கிகளுக்கு அதிக பணப்புழக்கம் வழங்கப்பட்டது.

பொருளாதார நடவடிக்கைகளை கொரோனா மோசமாக பாதித்துள்ளது. குறிப்பாக ஜிடிபி.,யில் 55% பங்குகொண்ட சேவைத்துறை பெரிதும் பாதிப்புக்குள்ளானது. உற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக்கு திரும்பியுள்ளன. புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் பணிக்கு திரும்புகின்றனர்.

வேறு எந்தநாட்டிலும் இல்லாத வகையில் நேரடியாக மக்கள் வங்கிகணக்கு பணம் செலுத்தும் வசதி இந்தியாவில் உள்ளது. இதனால் தேவைப்படும் நபருக்கு பணம் சென்றடைந்ததா என்பது குறித்து அரசு கவலைப்பட தேவையில்லாமல் போனது. விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.2,000 சென்றடைந்துள்ளது. கிராமப் புறங்களில் தொழில்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. அந்த பகுதிகளில், டிராக்டர் விற்பனை, விவசாய உபகரணங்கள் விற்பனை அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...