பாரதிய ஜனதாவில் என்னால் மோதல் உருவாவதை விரும்பவில்லை என்று குஷ்வாகா தெரிவித்துள்ளார் .
அன்மையில் குஷ்வாகா பாரதிய ஜனதாவில் சேர்ந்தார். இவர் மீது ஊழல் குற்ற சாட்டு இருப்பதால் பா.ஜ.,வில் எதிர்ப்பு கிளம்பியது.
இதனை தொடர்ந்து குஷ்வாகா, பாரதிய ஜனதா தலைவர் கட்காரிக்கு கடிதம்_எழுதியுள்ளார். அவர் தனது_கடிதத்தில், பாரதிய ஜனதாவில் உறுப்பினராக எழுதியகடிதத்தை நிலுவையில் வைத்திருங்கள். என்னால் பாரதிய ஜனதாவில் சர்ச்சை எழுவதை நான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.