விவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசு உறுதியாக உள்ளது

பஞ்சாபை சேர்ந்த விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளோடு, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர், மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகம் அமைச்சர் பியுஷ் கோயல் மற்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் இணைஅமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோர் புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் 2020 டிசம்பர் 1 அன்று உரையாடினார்.

வேளாண் சீர்திருத்த சட்டங்களின் பலன்கள்குறித்து விவசாய சங்கங்களுக்கு  அமைச்சர்கள் மீண்டும் விளக்கினார்கள். வேளாண் சீர்திருத்த சட்டங்கள் குறித்த பல்வேறு விஷயங்கள்குறித்து சுமூகமான சூழ்நிலையில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

பஞ்சாபை சேர்ந்த விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளை அன்புடன்வரவேற்ற வேளாண் அமைச்சர்,  விவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசு உறுதியாக உள்ளதென்றும், பேச்சுவார்த்தைக்கு எப்போதுமே தயாராக உள்ளதென்றும் தெரிவித்தார்.

வேளாண்துறையின் வளர்ச்சி எப்போதுமே இந்திய அரசின் முக்கிய முன்னுரிமையாக இருந்திருக்கிறது என்று அமைச்சர் கூறினார். விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நிபுணர் குழுவொன்றை அமைக்கலாம் என்றும் அமைச்சர் கூறினார்.

பிரச்சினையை சுமூகமாக தீர்ப்பதற்காக அரசோடு இன்னொரு கட்டபேச்சுவார்த்தையில் அனைத்து பிரதிநிதிகளும் கலந்துகொள்வார்கள் என்று விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...