கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் உச்ச மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை பதவிநீக்கம் செய்ய வகை செய்யும் சட்டதிருத்த மசோதா நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டதிருத்த மசோதாவின்படி உச்சநீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற நீதிபதி, தான் பதவியேற்ற 30 நாட்களுக்குள் தனது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும். சாமானியர் ஒருவர் நீதிபதி மீது புகார் கொடுக்க வழி உள்ளது, வழக்கறிஞர்கள் யாருடனும் நீதிபதி தனிப்பட்ட நெருக்ம் வைத்து கொள்ள கூடாது. தனது உறவினர்கள் யாரையும் தனது நீதிமன்றத்தில் வழக்காட அனுமதிக்க கூடாது. எந்தவொரு கிளப் தேர்தலிலும் போட்டியிடக் கூடாது ஆகியவை புதிய மசோதாவில் நீதிபதிகளுக்கான புதிய விதிமுறைகளாகும்.
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.