நரேந்திர மோடி பலதலைமுறைகள் காணாத தன்னிகரில்லாத தலைவர்

பல்வேறு திட்டங்களை தொடங்கிவைப்பதற்காக வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கிறேன். அவர் பலதலைமுறைகள் காணாத தன்னிகரில்லாத தலைவர். தேசத்தின் பாதுகாவலராகவும், பாமரர்களின் சேவகராகவும் மோடி பணியாற்றிவருகிறார்.

மத்திய அரசுடனான இணக்கம் தமிழ்நாட்டை மேலும் முன்னேற்ற பாதைக்கு கொண்டுசெல்கிறது.

2-வது மெட்ரோ ரெயில்திட்டம் விரிவாக்க பணிக்காக நிதி ஒதுக்கியதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

சென்னை கடற்கரை முதல் அத்திப்பட்டு வரையிலான 4-வது ரெயில்வழித்தடம் உள்பட 2 முக்கிய ரெயில்வே திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. இதற்காக பிரதமருக்கும், ரெயில்வே துறைக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உழைத்து வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...