விவேக் மக்கள் இதயங்களில் இடம் பெற்றவர்

மக்கள் கலைஞராக மட்டுமின்றி திரையுலகத்திற்கு வெளியேவந்து மக்களுக்கான மனிதராக விளங்கினார். பசுமை புரட்சி, சுகாதாரம், லஞ்ச ஒழிப்பு என பல்துறைகளிலும் மக்களுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கெல்லாம் நல்வழி காட்டினார்.

சின்ன கலைவாணர் என்று செல்லமாக அழைக்கப்படும் விவேக் அவர்கள் பல்வேறு விருதுகளைபெற்று மக்கள் இதயங்களில் இடம் பெற்றவர். இரண்டு தினங்களுக்கு முன்புகூட மக்களுக்கெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுகிற வகையில் தடுப்பூசிபோட வேண்டுமென்ற பிரச்சாரத்தையும் தொடங்கியிருந்தார்.

மாரடைப்பு நோய் அவரை நம்மிடமிருந்து மறைந்துவிட்டது. அவருடைய இடத்தை சமூகத்திலும் சரி திரையுலகிலும் சரி ஈடுசெய்வது என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாதது. அனைவரையும் சிரித்து சிந்திக்கவைக்க தெரிந்தவர், இன்று அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டார்.

அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் திரை உலகிற்கும் தமிழக மக்களுக்கும் எனது ஆழ்ந்தஇரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்றுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...