கொரோனாவை குணப்படுத்தும் ராம் தேவின் கொரோனில்

கொரோனாவுக்கு எதிராக மருத்துவ உலகம் கடுமையாக போராடி வருகிறது. அலோபதி சித்தா ஆயுர் வேதா என்று பலரும் மக்களை காக்க போராடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக பாபா ராம்தேவ் நிறுவனம் கொரோனவை குணப்படுத்தும் மருந்தை கண்டு பிடித்துள்ளது. இதை விநியோகிக்க ஹரியானா மாநில அரசும் முடிவு செய்துள்ளது. ஹரியினாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

சாமியார் பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி ஆயுர்வேத்’ நிறுவனம் தயாரித்த ‘கொரோனில்’ மருந்து ஹரியானா மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வழங்கப்படும் என்று அந்த மாநிலத்தின் சுகாதார அமைச்சர் அனில்விஜ் தெரிவித்துள்ளார். இந்தமருந்தை வழங்குவதற்கான பாதிசெலவை பதஞ்சலி நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் என்றும் மீதி பணம் மாநில அரசின் கோவிட் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தகொரோனில் மருந்து கோவிட்-19 தொற்றை குணப்படுத்தும் மேலும் இது நோய் எதிர்ப்புதிறனை அதிகரிப்பதற்கான மருந்தாகவும் செயல்படும்.

One response to “கொரோனாவை குணப்படுத்தும் ராம் தேவின் கொரோனில்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...