நாட்டின் 73வது குடியரசுதினத்தை முன்னிட்டு டில்லி ராஜபாதையில், ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றினார்.
இந்தியாவின் 73வது குடியரசு தினத்தை இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டில்லி ராஜ பாதையில் நடந்த குடியரசு தின விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றினார். இந்நிகழ்வின் போது 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. இந்தவிழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |