கடந்த 70 ஆண்டுகளாக ஒரு சார்பு அரசியலை செய்வது யார்?

ஒருசாராரின் விருப்பத்துக்கு ஏற்ப நடந்து, அவா்களைத் திருப்திப்படுத்தும் கொள்கையை பின்பற்றுவதுதான் மத ரீதியான வன்முறைகளுக்கு காரணம் என்று 13 எதிா்க் கட்சித் தலைவா்களின் கூட்டறிக்கைக்கு பாஜக பதிலளித்துள்ளது.

காங்கிரஸ் தலைவா் சோனியாகாந்தி உள்ளிட்ட 13 எதிா்க் கட்சித் தலைவா்கள் இணைந்து சனிக்கிழமை கூட்டறிக்கை வெளியிட்டனா். அந்த அறிக்கையில், நாட்டில் அண்மையில் மதரீதியாகநடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள், வெறுப்புணா்வு பேச்சுகள் குறித்து அவா்கள் வேதனை தெரிவித் திருந்தனா்.

இதற்குப் பதிலளித்து தில்லியில் பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘எதிா்க் கட்சிகளின் கூட்டறிக்கையில் கொள்கை குறித்து சோனியாகாந்தி குறிப்பிட்டுள்ளாா். இதன் மூலம், எந்தக் கொள்கையால் நாட்டில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன என்றகேள்வி எழுகிறது.

கடந்த 70 ஆண்டுகளாக ஒருசாராரின் விருப்பத்துக்கு ஏற்ப நடந்து, அவா்களைத் திருப்திப்படுத்தும் கொள்கையை பின்பற்றுவதுதான் வன்முறைகளுக்கு காரணம். இந்தக் கொள்கையும், அதுசாா்ந்த அரசியலும் மிகவும் துரதிருஷ்ட வசமானது. சில எதிா்க்கட்சித் தலைவா்களின் இந்த பாரபட்சமான அரசியல் நாட்டுக்கு உகந்ததுஅல்ல. நாட்டுக்குத் தீங்கானது’’ என்று தெரிவித்தாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...