தமிழகத்தில் உள்ள ரயில்வே ஊழியர்கள் தமிழ்கற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித் துள்ளார்.
சென்னை பெரம்பூர் ஐ.சி.எப் தொழிற்சாலையில் தயாரிக்கப் படும் வந்தேபாரத் ரயில் பெட்டியை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார். இந்தரயில் பெட்டிகள் 160 கி.மீ வேகத்தை தாங்கக்கூடிய திறன்பெற்றவை. இந்த தொழிற் சாலையில் 102 வந்தே பாரத் ரயில்பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது.
இதில் பேசிய அமைச்சர், ‛ரயில்வே தனியார் மயமாக்கப்படாது. தொழிநுட்பங்களை பயன் படுத்தி ரயில்வேத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள ரயில்வே ஊழியர்கள் தமிழ்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்தார்.
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |