யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

 பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை அவதாரங்களில் பேரெழிலும், குணங்களிலும் ஈடுபட்டு மனத்தைப் பரமனிடம் பரி கொடுப்பது பக்தி யோகம். பலன் கருதாது, அறச் செயல்களில் ஈடுபட்டுச் செயல்களின் பலன்களை இறைவனுக்கே அர்ப்பணித்து மனதின் விகாரங்களை நீக்கிக் கொண்டு, மனதை ஆண்டவன் பால் ஈடுபடுத்துவது கர்மயோகம்.

நிலையற்ற வாழ்வு, இறைவன், ஆன்மா என்ற மூன்றின் உண்மையை உணர்ந்து, அவ்வறிவின் திறனால் மனத்தின் அஞ்ஞானத்தை ஒழித்து, ஒளியை உணர்ந்து மனதை அதில் ஒன்றச் செய்வது ஞான யோகம். பிராணாயாமம், ஆசனங்கள் முதலியவற்றால் உடலை வருத்தி, உயிரை உணர்ந்து, மனத்தைக் கட்டுப்படுத்தி, மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை, ஆறு சக்கரங்களின் வழியாக மேல் நோக்கி இயங்கச் செய்வது துரியம் எனப்படும். ஸஹஸ்ராரத்தில் கலந்திருக்கச் செய்வது ஹடயோகம்.

ஆசன சித்தி பெற்று, ஏதேனும் ஒரு மந்திரத்தை ஜெபம் செய்வதால், மனதை அம்மந்திரப் பொருளில் ஈடுபட்டிருக்கச் செய்து, இறையருளைப் பெறுவது மந்திர யோகம்.

இனிப்புப் பொருட்கள் பலவாயினும், அவற்றைச் செய்யப் பயன்படும் பொருள்கள் யாவும் சர்க்கரையும் போல, மனத்தூய்மையும், தியானமும் யோக முறைகள் எல்லாவற்றிற்கும் இன்றியமையாதவையாகும்.

நன்றி : பானுகுமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால ...

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது மோடி குற்றம்சாடியுள்ளார் 'டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது' என ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...