வாரணாசி குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார்

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் நேற்று மாலை நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார் 30-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

வாரணாசி இந்தியாவின் புகழ்பெற்ற கோயில் நகரங்களில்  ஒன்றாகும், தினமும் இங்கு கங்கை ஆற்றின் கரை ஓரத்தில் மாலை நேரத்தில் தினமும்  தீப ஆரத்தி நிகழ்ச்சி நடைபெறும். அந்த நிகழ்ச்சியில் கலந்து-கொள்வதற்காக ஷீட்லா காட் பகுதியில் கிட்டத்தட்ட   6000 த்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஆரத்தி நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு , திடீரென குண்டு-வெடிப்பு ஏர்ப்பட்டது   . இதனால் பக்தர்களிடையே பெரும் பதற்றம் உருவானது .ஒரு இளம் பெண்  கொல்லப்பட்டார் 30-க்கும் அதிகமானோர்  காயமடைந்தனர்.

குண்டு-வெடிப்பு எப்படி ஏர்ப்பட்டது, இதற்க்கு காரணம் யார்  என்பது குறித்து போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர் , இதை தொடர்ந்து , உத்தரப்பிரதேசம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.