பாதஹஸ்தாசனம் அல்லது கைகளால் கால்களைத் தொடும் யோகா நிலை குறித்த விரிவான காணொலிக் காட்சிகளை இன்று பகிர்ந்து கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, முதுகெலும்புக்கு நன்மை அளிப்பதுடன், மாதவிடாயின்போது ஏற்படும் வலியைப் போக்க உதவுகிறது என்பதால் இந்த ஆசனத்தை பயிற்சி செய்யுமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
10-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பகிரப்பட்ட இந்தக் காணொலியில், ஆசனத்தின் வழிமுறைகள், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் விவரிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“பாதஹஸ்தாசனம், பல நன்மைகளைக் கொண்டுள்ளது. அதை பயிற்சி செய்யுங்கள்.”
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |