புதிய தேசிய கல்விக்கொள்கை 4-வது ஆண்டு நிறைவை கல்வி அமைச்சகம் கொண்டாடுகிறது

புதிய தேசிய கல்விக் கொள்கை -2020-ன் 4 வது ஆண்டு நிறைவை கல்வி அமைச்சகம் “சிக்ஷா சப்தா” (கல்வி வாரம்) என்ற ஒரு வார கால இயக்கத்துடன் மத்தியக் கல்வி அமைச்சகம் கொண்டாடுகிறது. 7-ம் நாளில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் வித்யாஞ்சலி எனப்படும் தன்னார்வ நிகழ்ச்சிகள், திதி போஜன் எனப்படும் உணவு வழங்கும் முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் கல்வியில் சமூக ஈடுபாடு வலியுறுத்தப்படுகிறது.

கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி, எழுத்தறிவுத் துறையால் நடத்தப்படும் பள்ளி தன்னார்வ மேலாண்மைத் திட்டமான வித்யாஞ்சலி, பிரதமர் திரு நரேந்திர மோடியால் 7 செப்டம்பர் 2021 அன்று தொடங்கப்பட்டது. இந்த திட்டம் பள்ளிகளை வலுப்படுத்துவதையும்,  நாடு முழுவதும் தனியார் துறை ஈடுபாடு மூலம் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, பள்ளிக் கல்வி, எழுத்தறிவுத் துறை பள்ளிகளுக்கான பரிந்துரைக்கப்பட்ட செயல்பாடுகளின் பட்டியலை வழங்கியுள்ளது.

இந்த கல்வி வாரம் 2024 ஜூலை 22 முதல் ஜூலை 28 வரை நடைபெறுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமை ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமைகளை மறக்க வேண்டும் : முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை ''முதல்வரும், கவர்னரும் தங்களுடைய வேற்றுமைகளை மறந்து, இருவரும் அமர்ந்து ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிற ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இந்தியா வரவேற்பு இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு, இந்தியா ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அத ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரெத்தினம் இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துக்கு, ஜனாதிபதி ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...