பிகார் தினத்தை மஹாராஷ்டிராவில் கொண்டாடுவோம் தேச ஒருமை பாட்டை காப்போம்

மஹாராஷ்டிராவில் பீகார் மாநிலம் உருவான நாளை கொண்டாடுவதற்க்கு மஹாராஸ்டிரா நவநிர்மாண் சேனா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இதை பற்றி சாட்டை செய்யாத பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் மும்பையில் நடை பெறும் பீகார் தின நிகழ்ச்சியில் பங்கேற்க யிருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 15-ந் தேதி பீகார் மாநிலம் உருவானது , அந்த நாளை பீகார்

தினமாக பீகாரிகள் கொண்டாடி வருகின்றனர். மஹாராஷ்டிரா மாநிலத்திலும் ஏராளமான பீகாரிகள் வசித்துவருவதால் அங்கும் பீகாரிகள் தினம் கொண்டாடபடுகிறது.

ஆனால் மஹாராஷ்டிராவில் மஹாராஷ்டிர நாள் தான் கொண்டாட பட வேண்டும் என்று தனது பிரித்தலும் ஒட்டு வங்கி அரசியலை ராஜ்தாக்கரேயின் நவநிர்மாண்சேனா கையில் எடுத்துள்ளது. ஏற்க்கனவே கடந்த 2008ம் ஆண்டு மஹராஷ்டிராவில் நடைபெற்ற ரயில்வேதேர்வுக்கு வந்த பீகாரிகளை நவ நிர்மாண் சேனா தாக்கியதில் ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்நிலையில் மீண்டும் அந்த அமைப்பு ஒட்டு வங்கி அரசியலை கையில் எடுத்துள்ளது .

இதனிடையே இந்தியாவின் ஒரு பகுதிதான் மும்பை . அங்கு செல்வதற்க்கெல்லாம் விசா எடுக்கதேவையில்லை. என்ன நடந்தாலும் மும்பையில் நடை பெறும் பீகார்தின நிகழ்ச்சியில் கண்டிப்பாக கலந்து கொள்வேன் என பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் அதிரடியாக தெரிவித்துள்ளார் .

ஆம் பிகார் தினத்தை மஹாராஷ்டிராவில் கொண்டாடுவோம் தேச ஒருமை பாட்டை காப்போம் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...