ஹரியானாவின் ஜஜ்ஜாரில் 660 மெகா வாட் மின்சாரம் உற்பத்திசெய்ய கூடிய மின்நிலையம் செயல்பட தொடங்கியது. இத்துடன், இந்தியாவின் மொத்த மின்உற்பத்தி திறன் 2 லட்சத்து 287 மெகாவாட்டை தொட்டுள்ளது
இவற்றில், 1,32,013 மெகாவாட், அனல்மின்சாரமும் . 38,991 மெகாவாட், நீர்மின்சாரமும் . 4,780 மெகாவாட், அணு
மின்சாரமும் ஆகும். இதனால் தமிழகத்திற்கு மத்தியதொகுப்பிலிருந்து அதிக அளவு மின்சாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.