பார்லிமென்டை முடக்கினால் வருத்தப்படுவீர்கள் – ஜக்தீப் தன்கர்

“பார்லிமென்ட் நடவடிக்கைகளை தொடர்ந்து முடக்கினால், உங்களை தேர்ந்தெடுத்து எதற்காக மக்கள் அனுப்பினர் என்பதை சிந்திக்கும் ”நிர்பந்தம் ஏற்படும்,” என, ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜக்தீப் தன்கர், முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண்சிங் பெயரிலான விருதுகளை வழங்கினார்.

பார்லிமென்டில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் எம்.பி.,க்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். சபை நடவடிக்கைகளை தொடர்ந்து முடக்கினால் பார்லிமென்டுக்கு ஏன் அனுப்பப்பட்டோம் என நீங்கள் சிந்திக்க, மக்கள் உங்களை நிர்பந்திக்கும் நிலை ஏற்படும் என்பதை மறக்க வேண்டாம். எந்தவொரு ஜனநாயகமும் வெற்றி பெற வெளிப்படைத் தன்மை மற்றும் உறுதியான பேச்சு இருக்க வேண்டும். மோதிக் கொள்ளும் இருதரப்பும் பெரும் பொறுப்புடன் கைகோர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம ...

நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம் தொலைத்த பாக்.,: பிரதமர் மோடி ''நமது ட்ரோன்கள், ஏவுகணைகளை நினைத்து நீண்ட காலத்திற்கு பாகிஸ்தானால் ...

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் ப� ...

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல் எல்லையோர மாநிலமான பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்தில் ...

ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் � ...

ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை டில்லியில் ராணுவத் தலைவர்களுடன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் ...

எல்லைப் பகுதிகளில் அமைதியான சூ� ...

எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை: உறுதி செய்தது இந்திய ராணுவம் ''சர்வதேச எல்லையில் போர்நிறுத்த மீறல்கள் எதுவும் நடக்கவில்லை. எல்லைப் ...

இந்தியா நிகழ்த்திய சாதனை உலகத்� ...

இந்தியா நிகழ்த்திய சாதனை உலகத்துக்கே ஒரு பாடம் பாகிஸ்தானுக்கு எதிரான, 'ஆப்பரேஷன் சிந்துார்' துவங்கிய பின், நாட்டு ...

மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான� ...

மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான் இருக்காது ''மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்தால் நாம் யார் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...