கூடங்குளத்தில் இன்னும் பத்து நாளில் மின் உற்பத்தி தொடங்கும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார் .
கூடங்குளம் அணு மின் திட்டம் எப்போது தொடங்கப்படும் என செய்தியாளர்கள் கேட்டதற்கு? கூடங்குளம் அணுமின் திட்டம்
இன்னும் பத்து நாளில் செயல்படதொடங்கும். மின் பற்றா குறையை தீர்க்கும் திட்டத்தை நாங்கள் செயல்படுத்த தொடங்கிவிட்டோம். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்தார் .
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.