கூடங்குளத்தில் இன்னும் பத்து நாளில் மின் உற்பத்தி தொடங்கும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார் .
கூடங்குளம் அணு மின் திட்டம் எப்போது தொடங்கப்படும் என செய்தியாளர்கள் கேட்டதற்கு? கூடங்குளம் அணுமின் திட்டம்
இன்னும் பத்து நாளில் செயல்படதொடங்கும். மின் பற்றா குறையை தீர்க்கும் திட்டத்தை நாங்கள் செயல்படுத்த தொடங்கிவிட்டோம். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்தார் .
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.