முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் வளர்ச்சி பற்றி அறிய வேண்டும். பின்பு 22 முதல் 33 வாரம் வரை 3 வாரத்திற்கு 1 முறையும், 34 முதல் 37 வாரம் வரை 2 வாரத்திற்கு 1 முறையும், 38வது வாரம் முதல் வாரம் 1 முறையும் மருத்துவரைப் பார்ப்பது நல்லது.
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.