சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட் டினை அனுமதிப்பதற்கு மேற்கு வங்கால முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; சில்லறை வர்த்தகம், ஓய்வூதிய நிதி, இன்சூரன்ஸ், விமான போக்குவரத்துத்துறை போன்றவற்றில் அன்னிய மூதலீட்டை அனுமதிக்கக்கூடாது. எப்போதும் நாங்கள் பொது மக்களுக்கு ஆதரவாகவே இருப்போம். எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளவற்றை நாங்கள் உறுதியாக_பின்பற்றுவோம்.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டினை அனுமதித்தால் தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாவர்கள் என பலநாடுகள் தெரிவித்து வருகின்றன. எனவே நாங்கள் இந்த விஷயத்தில் அன்னிய முதலீட்டினை எதிர்க்கிறோம் என தெரிவித்தார்
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.