சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட் டினை அனுமதிப்பதற்கு மேற்கு வங்கால முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; சில்லறை வர்த்தகம், ஓய்வூதிய நிதி, இன்சூரன்ஸ், விமான போக்குவரத்துத்துறை போன்றவற்றில் அன்னிய மூதலீட்டை அனுமதிக்கக்கூடாது. எப்போதும் நாங்கள் பொது மக்களுக்கு ஆதரவாகவே இருப்போம். எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளவற்றை நாங்கள் உறுதியாக_பின்பற்றுவோம்.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டினை அனுமதித்தால் தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாவர்கள் என பலநாடுகள் தெரிவித்து வருகின்றன. எனவே நாங்கள் இந்த விஷயத்தில் அன்னிய முதலீட்டினை எதிர்க்கிறோம் என தெரிவித்தார்
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.