குஜராத் மாநில முதல் மந்திரி நரேந்திர மோடி காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை தாக்கி பேசினார்.
இளைஞர்களுக்கு வேலை தருவதாக போலியான வாக்குறுதிகளை காங்கிரஸ் தந்துள்ளது என்று குஜராத் மாநில முதல்வர் நரேந்திர
மோடி குற்றம் சாட்டியுள்ளார் .
மேலும் அவர் பேசுகையில்; காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரங்களில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவருக்கு வேலை தரப்படும் என்று கூறப்பட்டது. பிறகு கடந்த 2009ம் ஆண்டில், 1 கோடி வேலைகள் வழங்கப்படும் என்று அவர்கள் வாக்குறுதி தந்தனர் . அனால் அதை அவர்கள் செய்தார்கள ? என்று கேள்வி எழுப்பினார்.
அவர்கள் ஏன் இளைஞர்களை ஏமாற்றுகின்றனர். அவர்களை நாம் மன்னிக்க கூடாது. ஏமாற்றுவது நமது இயல்பு இல்லை என்று அவர் மேலும் தெரிவித்தார் .
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.