குஜராத் மாநில முதல் மந்திரி நரேந்திர மோடி காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை தாக்கி பேசினார்.
இளைஞர்களுக்கு வேலை தருவதாக போலியான வாக்குறுதிகளை காங்கிரஸ் தந்துள்ளது என்று குஜராத் மாநில முதல்வர் நரேந்திர
மோடி குற்றம் சாட்டியுள்ளார் .
மேலும் அவர் பேசுகையில்; காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரங்களில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவருக்கு வேலை தரப்படும் என்று கூறப்பட்டது. பிறகு கடந்த 2009ம் ஆண்டில், 1 கோடி வேலைகள் வழங்கப்படும் என்று அவர்கள் வாக்குறுதி தந்தனர் . அனால் அதை அவர்கள் செய்தார்கள ? என்று கேள்வி எழுப்பினார்.
அவர்கள் ஏன் இளைஞர்களை ஏமாற்றுகின்றனர். அவர்களை நாம் மன்னிக்க கூடாது. ஏமாற்றுவது நமது இயல்பு இல்லை என்று அவர் மேலும் தெரிவித்தார் .
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.