அயோத்தியில் ஸ்ரீராமர் ஆலயம் – நமது தேசத்தின் கெளரவம்

அயோத்தியில் ஸ்ரீராமர் ஆலயம் - நமது தேசத்தின் கெளரவம் அயோத்தியில் அவதரித்தவர் ஸ்ரீராமர் – இது கோடிக்கணக்கான ஹிந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை .ஆயிரம் ஆண்டாக அடிமைத்தளையில் சிக்கிய நமது பாரத நாட்டின் கலை ,கலாசாரங்களையும் ஆழிப்பதர்க்கு அன்னியர்கள் செய்த கொடுமைகளுக்கு ஒரு உதாரணம் தான் அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் ஆலயத்தின் மீது நடைபெற்ற தாக்குதல்கள் .

1528 முதல் 72 முறை இவ்வாலயம் தாக்குதலுக்கு உட்பட்டதை சரித்திரம் அறியும் .இவ்வாலயத்தைக் காத்திட லக்ஷக்கனக்கானோர் பலிதானிகள் ஆகியுள்ளனர் .

60 ஆண்டுகளாக நடைபெற்ற பல்வேறு வழக்குகளை உள்ளடக்கி விசாரணை நடத்திய அலஹபாத் உயர் நீதிமன்றம் பல ஆதாரங்கள் ,உண்மைகள் அடிப்படையில் சமீபத்தில் வழங்கிய தீப்பினை உலகம் அறியும் .கோவில்தான் என்பதை தெளிவுபடுத்திய அதே நேரத்தில் 2 .77 ஏக்கர் நிலத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என்ற புதிய குழப்பத்தினையும் இத்தீர்ப்பு எற்படுத்தயுள்ளது.

முழு இடமும் கிடைத்தால் மட்டுமே மக்களின் எதிர்பார்ப்பு படி அங்கே ஸ்ரீராமனின் பிரம்மாண்டமான ஆலயம் உருவாகும் .

இன்று ஸ்ரீராமர் இருக்கும் சிறிய குடில் மாறி பிரமாண்டமான ஆலயம் அமைய சோமநாதர் ஆலயம் அமைத்தது போலவே மத்திய அரசு பாராளமன்றத்தில் சட்டம் இயற்றி அந்த இடத்தை இந்துக்களின் ஒப்படைக்க வேண்டும் .

அயோத்தியில் ஸ்ரீராமர் ஆலயம் – நமது தேசத்தின் கெளரவம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...