அயோத்தியில் அவதரித்தவர் ஸ்ரீராமர் – இது கோடிக்கணக்கான ஹிந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை .ஆயிரம் ஆண்டாக அடிமைத்தளையில் சிக்கிய நமது பாரத நாட்டின் கலை ,கலாசாரங்களையும் ஆழிப்பதர்க்கு அன்னியர்கள் செய்த கொடுமைகளுக்கு ஒரு உதாரணம் தான் அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் ஆலயத்தின் மீது நடைபெற்ற தாக்குதல்கள் .
1528 முதல் 72 முறை இவ்வாலயம் தாக்குதலுக்கு உட்பட்டதை சரித்திரம் அறியும் .இவ்வாலயத்தைக் காத்திட லக்ஷக்கனக்கானோர் பலிதானிகள் ஆகியுள்ளனர் .
60 ஆண்டுகளாக நடைபெற்ற பல்வேறு வழக்குகளை உள்ளடக்கி விசாரணை நடத்திய அலஹபாத் உயர் நீதிமன்றம் பல ஆதாரங்கள் ,உண்மைகள் அடிப்படையில் சமீபத்தில் வழங்கிய தீப்பினை உலகம் அறியும் .கோவில்தான் என்பதை தெளிவுபடுத்திய அதே நேரத்தில் 2 .77 ஏக்கர் நிலத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என்ற புதிய குழப்பத்தினையும் இத்தீர்ப்பு எற்படுத்தயுள்ளது.
முழு இடமும் கிடைத்தால் மட்டுமே மக்களின் எதிர்பார்ப்பு படி அங்கே ஸ்ரீராமனின் பிரம்மாண்டமான ஆலயம் உருவாகும் .
இன்று ஸ்ரீராமர் இருக்கும் சிறிய குடில் மாறி பிரமாண்டமான ஆலயம் அமைய சோமநாதர் ஆலயம் அமைத்தது போலவே மத்திய அரசு பாராளமன்றத்தில் சட்டம் இயற்றி அந்த இடத்தை இந்துக்களின் ஒப்படைக்க வேண்டும் .
அயோத்தியில் ஸ்ரீராமர் ஆலயம் – நமது தேசத்தின் கெளரவம்
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.