அயோத்தியில் ஸ்ரீராமர் ஆலயம் – நமது தேசத்தின் கெளரவம்

அயோத்தியில் ஸ்ரீராமர் ஆலயம் - நமது தேசத்தின் கெளரவம் அயோத்தியில் அவதரித்தவர் ஸ்ரீராமர் – இது கோடிக்கணக்கான ஹிந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை .ஆயிரம் ஆண்டாக அடிமைத்தளையில் சிக்கிய நமது பாரத நாட்டின் கலை ,கலாசாரங்களையும் ஆழிப்பதர்க்கு அன்னியர்கள் செய்த கொடுமைகளுக்கு ஒரு உதாரணம் தான் அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் ஆலயத்தின் மீது நடைபெற்ற தாக்குதல்கள் .

1528 முதல் 72 முறை இவ்வாலயம் தாக்குதலுக்கு உட்பட்டதை சரித்திரம் அறியும் .இவ்வாலயத்தைக் காத்திட லக்ஷக்கனக்கானோர் பலிதானிகள் ஆகியுள்ளனர் .

60 ஆண்டுகளாக நடைபெற்ற பல்வேறு வழக்குகளை உள்ளடக்கி விசாரணை நடத்திய அலஹபாத் உயர் நீதிமன்றம் பல ஆதாரங்கள் ,உண்மைகள் அடிப்படையில் சமீபத்தில் வழங்கிய தீப்பினை உலகம் அறியும் .கோவில்தான் என்பதை தெளிவுபடுத்திய அதே நேரத்தில் 2 .77 ஏக்கர் நிலத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என்ற புதிய குழப்பத்தினையும் இத்தீர்ப்பு எற்படுத்தயுள்ளது.

முழு இடமும் கிடைத்தால் மட்டுமே மக்களின் எதிர்பார்ப்பு படி அங்கே ஸ்ரீராமனின் பிரம்மாண்டமான ஆலயம் உருவாகும் .

இன்று ஸ்ரீராமர் இருக்கும் சிறிய குடில் மாறி பிரமாண்டமான ஆலயம் அமைய சோமநாதர் ஆலயம் அமைத்தது போலவே மத்திய அரசு பாராளமன்றத்தில் சட்டம் இயற்றி அந்த இடத்தை இந்துக்களின் ஒப்படைக்க வேண்டும் .

அயோத்தியில் ஸ்ரீராமர் ஆலயம் – நமது தேசத்தின் கெளரவம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

”உலகின் எந்த மூலையில் இருந்தா ...

”உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்” – பிரதமர் மோடி ''உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்'' என ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர் ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர்கள் கண்டனம் கவலை அளிக்கிறது! காஷ்மீரில் இருந்து வரும் செய்தி கவலை அளிக்கிறது. ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அ ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை; பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை சவுதி அரேபியாவில் இருந்து நேற்று டில்லி திரும்பிய பிரதமர் ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு & ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு – தாக்குதலுக்கு தயாராகிறது இந்தியா பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாக்., உறவை துண்டித்துக் ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவ ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவில் பதிலடி – ராஜ்நாத் சிங் ஜம்மு - -காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...