இந்தியாவை சுற்றிலும் நான்கு திசைகளிருந்தும் ஆபத்து அதிகரித்து வருகிறது

இந்தியாவை சுற்றிலும் நான்கு திசைகளிருந்தும்  ஆபத்து அதிகரித்து வருகிறது சீனாவினால் மட்டும அல்ல இந்தியாவை சுற்றிலும் நான்கு திசைகளிருந்தும் இந்தியாவுக்கு ஆபத்து அதிகரித்து வருகிறது என்று ஆர்எஸ்எஸ்.அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

உபி.,யில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் மேலும் பேசியதாவது:

நாளுக்கு நாள் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் நம் நாட்டுக்கு பெரும் ஆபத்துதான். சீனா மட்டும் அல்ல அண்டை நாடான பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் நாலா புறங்களிலும் இந்தியாவுக்கு ஆபத்தை உருவாக்கும் போர்க்குணத்துடன் உள்ளன.

டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது நாட்டிற்கு துயரமான ஒன்று . தலை நகருக்கு இப்படி களங்கம் உருவாக்க பட்டது வேதனை தருகிறது . இதிலிருந்து டில்லி நகரில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பில்லை என்பது தெளிவாகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். என்று மோகன் பாகவத் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...