கற்பழிப்பு குற்றங்களுக்கு 90 நாட்களுக்குள் விசாரணை 30 ஆண்டுகள் ஆயுள்தண்டனை

 கற்பழிப்பு குற்றங்களுக்கு  90 நாட்களுக்குள் விசாரணை 30 ஆண்டுகள் ஆயுள்தண்டனை ஓடும் பேருந்தில் டெல்லி மாணவி கற்பழிக்கப்பு சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது . இதன் விளைவாக தற்போது நடை முறையில் இருக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்க வேண்டும் என குரல்கள் பரவலாக ஒலிக்கின்றன.

அதன்படி, கற்பழிப்பு குற்றங்கள் தொடர்பான வழக்குகளை 90 நாட்களுக்குள் விசாரித்து தண்டனை வழங்கப்பட்டுவிட வேண்டும்.என்றும் அதிகபட்சமாக குற்றவாளிகளுக்கு 30 ஆண்டுகள் ஆயுள்தண்டனை விதிக்கப்படவேண்டும் என்றும் பரிசிலனை செய்யப்படுவதாக தெரிகிறது.

மேலும் இந்த கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்டஒருவன் 18 வயதை அடைய சிலமாதங்களே உள்ள நிலையில் இந்த கூட்டு கற்பழிப்பில் ஈடுபட்டுள்ளான். இதனையும் கருத்தில்கொண்டு 18 வயதுக்கு உட்பட்ட குற்றவாளிகள் இளம் சிறார் காப்பகத்துக்கு தண்டனைக்காக அனுப்ப படுவதை தவிரிக்கவும் ஆலோசிக்கப்பட்டுவருவதாக தெரிகிறது.

அதன்படி 18 வயதை எட்டாதவர்கள் இளம் குற்றவாளிகள் என இருக்கும் தற்போதைய சட்ட நடைமுறைகளை திருத்தி 16 வயதுக்கு மேற் பட்டவர்களுக்கும், பெரியவர்களுக்கு வழங்குவது போல் சமதண்டனை வழங்கவும் விவாதிக்கபட்டு வருவதாக தெரிகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...