குறுகிய அரசியல் லாபத்துக்காக நாட்டின் உரிமைகள் தியாகம் செய்யப்பட்டுள்ளது

குறுகிய அரசியல் லாபத்துக்காக நாட்டின் உரிமைகள் தியாகம் செய்யப்பட்டுள்ளது பாஜக , ஆர்எஸ்எஸ். அமைப்பும் ஹிந்து_தீவிரவாதத்தை வளரத்து வருகின்றன என்ற, மத்திய உள்துறை_அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டேயின் கருத்து, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின்போரை பலவீனப் படுத்தி விட்டது என ம.பி., முதல்வர் சிவராஜ்சிங் செüகான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து,மேலும் அவர் தெரிவித்ததாவது ; காங்கிரúஸா, பாஜக,.வோ நாட்டைவிட மேலானவை அல்ல. மத்திய உள்துறை அமைச்சரின் கருத்து பயங்கரவாதத்துககு எதிரான இந்தியாவின் போரை பலவீனமாக்கி விட்டது. இது இந்தியாவின் எதிரிக்கு சாதகமாகும் . குறுகிய அரசியல் லாபத்துக்காக நாட்டின் உரிமைகள் தியாகம் செய்யப்பட்டுள்ளது.

ஷிண்டே இந்த தேசத்தையே கடும்சிக்கலில் ஆழ்த்தியுள்ளார். இப்படியொரு கருத்தை ஏன் அவர் தெரிவித்தார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...