தேசிய மனித உரிமைகள் தினம்

ஐக்கிய நாடுகள் சபையால் 1948-ம் ஆண்டு இதே நாளில் மனித உரிமைகள் பிரகடனம் மனித உரிமைகள் தினத்தை கொண்டாடுவதற்காக தேசிய மனித உரிமைகள் ஆணையம் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஒரு விழாவை ஏற்பாடு செய்தது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, மனித உரிமைகள் தின கொண்டாட்டம், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தில் இடம் பெற்றுள்ள கொள்கைகளைப் பிரதிபலிக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்றும், நீதி மற்றும் மனித கண்ணியம் சமூகத்தின் அடித்தளமாக இருக்கும் ஒரு உலகத்தை உருவாக்கவும், பங்களிக்கவும் நமது கூட்டு தீர்மானத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்றும் கூறினார்.

வறுமை ஒழிப்பு, ஏழைகளுக்கு இலவச உணவு வழங்குவதன் மூலம் பட்டினியை ஒழித்தல் மற்றும் இளைஞர்களின் கனவுகளை நனவாக்க சம வாய்ப்புகளை வழங்குதல் ஆகியவற்றுக்காக அரசால் எடுக்கப்படும் சிறந்த முன்முயற்சிகளுக்கு இந்தியா  தற்போது ஒரு பிரகாசமான உதாரணமாக திகழ்கிறது என்று அவர் கூறினார். வீட்டுவசதி, சுத்தமான குடிநீர், மேம்பட்ட சுகாதாரம், மின்சாரம், சமையல் எரிவாயு மற்றும் நிதி சேவைகள் முதல் சுகாதாரம் மற்றும் கல்வி வரை பல சமூக-பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளுக்கு அரசு உத்தரவாதம் அளிக்கிறது என்று குடியரசுத் தலைவர்  குறிப்பிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...