2013-ல் பாராளுமன்ற தாக்குதல்வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி அப்சல்குருக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அப்சல்குருவின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததையடுத்து உடனடியாக தூக்கிலிடப்பட்டான். தண்டனை நிறைவேற்றப் பட்டதை
தொடர்ந்து திகார்சிறையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அவரது சொந்தமாநிலமான ஜம்முகாஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது. அப்சல்குருவை தூக்கிலிட காஷ்மீரில் இருந்த சிலதீவிரவாத அமைப்புகள் எதிர்ப்புதெரிவித்து வந்தன இதனை தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாவண்ணம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று காலையில் 7.56 மணிக்கெல்லாம் அப்சல்குருவுக்கு தண்டனையை நிறைவேற்றியதாக தகவல் தெரிவிகின்றன.
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.