கோவில்களில் குழந்தைகளின் வழிபாடு?

 கோவில்களில் குழந்தைகளின் வழிபாடு? கோவில்களில் தான் வழிபட வேண்டுமா? மற்ற இடங்களில் வழிபட்டால் கடவுள் ஏற்க மாட்டாரா?  ! எங்கு வழிபட்டாலும் கடவுள் ஏற்பார். கோவில்கள் வழிபாட்டின் தரத்தினை அதிகமாக்க உதவும் கட்டமைப்புகள். அங்கு நடைபெறும் வேத மந்திர உச்சாடனங்களும், பூஜைகளும், சங்கல்பங்களும், பல ஞானிகள், தபஸ்விகளின்

வருகையினால் அங்கு நிலைபெற்றிருக்கும் தவ பலமும், வழிபாட்டில் மனதை லயிக்க வைக்க உதவுகின்றன. இந்த அத்துணை சௌகரியங்களும் வீட்டிலோ, அல்லது மற்ற இடங்களிலோ கிடைப்பது அறிது என்பதால் கோவில் முக்கியமாகப் பரிந்துரைக்கப் படுகிறது.

குறிப்பாக, 6 வயதுக்குள்ளே இருக்கும் குழந்தைகளை, தினசரியோ, வாரம் ஒரு, ஒருசில நாட்களோ, கோவில்களுக்கு அழைத்துச் சென்று வருவது, குழந்தைகளின் வாழ்வில் மிக முக்கியமான நன்மைகளைக் கொடுக்கும்.

6 வயதுக்குள்ளே குழந்தைகளின் மனப்பான்மை பெரும்பாலும் கட்டமைப்பை ஏற்கிறது. இந்த காலகட்டங்களில், சிறந்த மற்றும் நல்ல மனிதர்களின் தொடர்பு, பக்தி, பஜனை, ஒழுக்கம்,…. போன்றவைகளைக் குழந்தைகள் பார்ப்பதும், கேட்பதும், தொடர்புக்கு வருவதும் அவசியம். அதற்கு மாறாக சச்சரவுகள்,… என்ற போன்ற டீ வீ காட்சிகள்,… போன்றவைகளைப் பார்காமலிருபதே நல்லது.

நன்றி ; ஆச்சார்யர் பாரத சைதன்யர் click more

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...