உளவுத்துறை எச்சரித்தும் ஆந்திர அரசு கண்டுகொள்ளவில்லை

உளவுத்துறை எச்சரித்தும் ஆந்திர அரசு கண்டுகொள்ளவில்லை ஹைதரபாத் குண்டு வெடிப்பு குறித்த விவாதம் நடத்தப்படும்விதமே சரியில்லை. பாராளுமன்றத்தில் ஷிண்டே தாக்கல்செய்த அறிக்கையில் அரசாங்கத்தின் உருப்படியான நடவடிக்கை எதுவுமே இல்லை என்று வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது; இது ஒரு தனிப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவம் அல்ல. நாட்டின் உறுதிநிலையை சீர்குலைக்கவேண்டும் என்ற நோக்கில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. தீவிரவாதிகளுக்கு பயிற்சிகொடுத்து பணம்கொடுத்து ஊக்குவித்து வருகிறது ஒருநாடு. நமது அண்டை நாடு_ஒன்றே தீவிரவாதத்தை தூண்டி வருகிறது.

குண்டு வெடிப்பு நடக்கும் என உளவு துறை தந்த தகவலை ஆந்திர மாநிலத்துக்கு மத்தியஅரசு தெரிவித்துள்ளது. பெங்களூர், ஹைதரபாத், கோவை உள்ளிட்ட முக்கிய இடங்களில் இந்த தாக்குதல் நடக்கலாம் என உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. தகவல் தந்தும் ஆந்திர அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை. தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் அரசு அலட்சியத்துடன் நடந்து கொள்கிறது . உளவுத் துறை தகவல் காவல் துறைக்கு வந்திருக்கலாம், தமக்குவரவில்லை என்கிறார் முதல்வர்.
என்று பேசினார் வெங்கையா நாயுடு.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...