கர்நாடகவில் சமிபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.,கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்ற முடியாததை தொடர்ந்து அம்மாநில பா.ஜ.க தலைவராகவும் இருந்த கேஎஸ்.ஈஸ்வரப்பா, தனது கட்சி தலைவர்பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து, பாஜக.,வின் பாராளுமன்ற உறுப்பினர் பிரகலாத்ஜோஷியை கர்நாடக மாநில பாஜக தலைவராக நியமிப்பதாக இன்று புது டெல்லியில் அகிய இந்திய பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் அறிவித்துள்ளார் .
பிரகலாத் ஜோஷி நியமனத்துக்கு கர்நாடக ஜனதா கட்சி தலைவர் பிஎஸ்.எடியூரப்பா வரவேற்றுள்ளார்.கட்சி மட்டத்திலும் அரசு மட்டத்திலும் அடிக்கடி தொடர்புகொள்ளும் நிலையில் இருக்கும் ஜோஷியின் தேர்வு வரவேற்க்க தக்கது என்று அம்மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கருத்து தெரிவித்துள்ளார்.
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.