தே.மு.தி.க கட்சியையும், தொண்டர்களையும் நான் அடகு வைக்க மாட்டேன்

விஜயகாந்தின் தே.மு.தி.க., சார்பாக , “மக்கள் உரிமை மீட்பு மாநாடு’ சேலத்தில் நடைபெற்றது . மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் கலந்துகொள்ள வந்த தே.மு.தி.க., தலைவர்-விஜயகாந்துக்கு, சேலம் மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது .

பிற்பகல் 12.34 மணிக்கு பிரத்யேக பிரசார வேனில்

விஜயகாந்த், சேலம் மாவட்ட எல்லையில் உள்ள தீவட்டிப்பட்டிக்கு வந்தார். தொண்டர்களின் வரவேற்பை ஏற்று கொண்ட விஜயகாந்த், சேலம் நோக்கி புறப்பட்டார். பிற்பகல் 1.25மணிக்கு மாநாட்டு திடலை சென்றடைந்தார். நேற்று பகல் 12 – 1.30 மணி வரைக்கும் எமகண்டம். எனவே எமகண்டம் முடிந்த பிறகு , பிரசார வேனில் இருந்தபடி, மாநாட்டுக் கொடியை 1.45மணிக்கு ஏற்றிவைத்தார். பிரேமலதா, மாநாட்டுதிடலை ரிப்பன்-வெட்டி திறந்து வைத்தார்.

தே.மு.தி.க கட்சியையும், தொண்டர்களையும் நான் அடகு வைக்க மாட்டேன்; கூட்டணியை நான் பார்த்து கொள்கிறேன்; உங்கலுடைய தன்மானம் கெடாதஅளவிற்கு கட்சியினனுடை செயல்பாடு இருக்கும்,” என, சேலத்தில் நடந்த தே.மு.தி.க., மாநாட்டில் விஜயகாந்த் பேசினார்

{qtube vid:=Z2czNDNrR94}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...