ஆந்திர காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியா?

காங்கிரஸிலிருந்து விலகி தனி கட்சி ஆரம்பிக்க உள்ள முன்னால் முதல்வர் ராஜசேகர ரெட்டியி மகன் ஜெகன் மோகன் ரெட்டி, கிருஷ்ணா நதிநீர் நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிராக தில்லியில் செவ்வாய் கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டார.

ஜெகன் மோகன் ரெட்டியின் கோரிக்கைக்கு ஆதரவு-தெரிவித்து 20 காங்கிரஸ் எம் எல் ஏக்கள், சிரஞ்சீவி கட்சியின் 2 எம் எல் ஏ.க்கள், தெலுங்கு தேச

கட்சியின் பால்நாகாரெட்டி, பிரசன்ன-குமார் ஆகியோர் இந்த உண்ணா விரதத்தில் கலந்து-கொண்டனர,

ஜெகன் மோகன் ரெட்டி பேசுகையில் காங்கிரசில்லிருந்து எனது ஆதரவு எம்எல்ஏக்கள் விலகி வர வேண்டாம் என கூறியுள்ளேன். அவர்கள் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் தான் நீடிக்கின்றனர். நான்-நினைத்தால் ஆந்திர அரசாங்கம் கவிழும். ஆனால், நான் ஜென்டில்மேன் என்பதால் அரசை கவிழ்க்கவில்லை. எனது ஆதரவு எம்எல்ஏ.க்கள் அடுத்த சட்டபேரவை தேர்தலில் எனது கட்சியின் சார்பாக போட்டியிடுவார்கள்’ என்றார்.

ஆந்திர சட்டபேரவையில் மொத்தம் உள்ள 294 எம்எல்ஏ.க்களில் காங்கிரசுக்கு 155 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் 20 எம்எல்ஏ.க்கள் விலகி சென்று விட்டால், ஆளும்கட்சியின் பலம் 135 ஆக குறைந்துவிடும் . இது பெரும்பான்மையை விட 13 எம்எல்ஏ.க்கள் குறைவு என்பதால் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்படும்

{qtube vid:=sGjsTqEX1o4}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...