இப்படியும் ஒரு நீதிபதியா?

“பலரும் வெள்ளைக்கார நீதிபதிகள்” மனநிலையில் இருக்கும்போது, இப்படியும் ஒரு நீதிபதியா? என வியக்க வைத்த மாண்புமிகு நீதிபதி,
வாழ்க..! நீதித்துறை..!
நீதித்துறையின் மணிமகுடம்..!

ஒரு நீதிபதியின் கடிதம் : வாசியுங்கள்

04-07-2022
” அன்பான வழக்கறிஞர்களே,

ஓரிரு நாட்களுக்கு முன், எனது நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடத்திக் கொண்டிருந்த வழக்கறிஞரிடம் அவ்வழக்கை 4.00 மணிக்கு எடுத்துக்கொள்வதாகச் சொன்னேன். அதற்கு அந்த வழக்கறிஞர் சற்று தயக்கத்தோடு ” நான்கு மணிக்கு வேண்டாம்… தயவுகூர்ந்து நாளை விசாரியுங்கள்” என்றார். ஆச்சரியமடைந்த நான் இன்று 4.00 மணிக்கே அவ்வழக்கை விசாரிப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்றேன். அதற்கு அவர் ” 3.30 மணிக்கு எனது குழந்தையை நான் பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வரவேண்டும், எனவே நீங்கள் 4 மணிக்கு வழக்கை எடுத்தால் எனக்கு தோதாக இருக்காது என்றார். அவரது சூழலை முழுமையாக உணர்ந்த நான் அவரது வேண்டுகோளுக்கு இணங்கினேன்.

இந்த நிகழ்வு எனது சிந்தனையை மேலும் ஆழமாகத் தூண்டியது.

என்னுடைய நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களான பல இளம் தாய்மார்களும் பிராக்டீஸ் செய்கிறார்கள். அவர்களுக்கும் இதே போல் பிரச்சனைகள் இருக்கலாம். அவர்களையும் சிரமங்களின்றி எனது நீதிமன்றத்தில் வழக்கு நடத்த அனுமதிப்பது எனது கடமை என்று உணர்கிறேன்.

எனவே அத்தகைய இளம் வழக்கறிஞர்கள் தங்களது வசதியான நேரத்தை முன்கூட்டியே தெரிவித்து அந்த நேரத்தில் எனது நீதிமன்றத்தில் அவர்களது வழக்கை நடத்தலாம். இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இப்படிக்கு,
நீதிபதி. G.R.சுவாமிநாதன்
தமிழ் மொழி பெயர்த்த வழக்கறிஞருக்கு நன்றிகள்..!

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமை ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமைகளை மறக்க வேண்டும் : முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை ''முதல்வரும், கவர்னரும் தங்களுடைய வேற்றுமைகளை மறந்து, இருவரும் அமர்ந்து ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிற ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இந்தியா வரவேற்பு இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு, இந்தியா ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அத ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரெத்தினம் இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துக்கு, ஜனாதிபதி ...

விண்வெளியில் சரித்திரம் படைத் ...

விண்வெளியில் சரித்திரம் படைத்தது இந்தியா விண்வெளியில் இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும் 'டாக்கிங்' செயல்முறை வெற்றி ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...