நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்

 நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்  பிரதமர் பதவிக்கான வேட்பாளராக நரேந்திரமோடியை அறிவிக்கவேண்டும் என்று பாஜகவின் ராஜஸ்தான் மாநிலத் தலைவரும் அம்மாநில முன்னால் முதல்வருமான வசுந்தரா ராஜே வலியுறுத்தியுள்ளார்.

தில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மேலும் அவர் பேசியதாவது; குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, அம்மாநிலத்தில் மட்டுமல்ல நாடுமுழுவதும் பிரபலமான தலைவராக உள்ளார் . மோடி சிறப்பாக செயல் படுவதாக மக்கள் பாராட்டுகின்றனர். மக்களின் மனநிலையை நன்கு கணிக்க கூடியவர் மோடி

மோடிக்கு பதிலாக பிரதமர்வேட்பாளராக அறிவிக்க தகுதி வாயந்த பெண்கள் கட்சியில் இல்லையா என்ற கேள்விக்கு, “”மோடி 12 வருடங்களாக குஜராத் மாநில முதல்வராக இருக்கிறார் . நான் 5 வருடங்கள் தான் ராஜஸ்தான் முதல்வராக பதவிவகித்தேன். ராஜஸ்தான் மாநிலத்தில் விழிப் புணர்வு யாத்திரை மேற்கொண்ட போது, மோடியின் பெயரை உச்சரித்த போதெல்லாம் மக்கள் ஆரவாரம்செய்தனர். தேர்தலில் பிரசாரம்செய்ய ராஜஸ்தான் மாநிலத்துக்கு மோடியை அழைப்பேன்” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...