இன்றைய சந்ததிக்கும் எதிர்கால சந்ததிக்கும் அணுமின்சாரம் தேவை

 இன்றைய சந்ததிக்கும் எதிர்கால சந்ததிக்கும் அணுமின்சாரம் தேவை இன்றைய சந்ததிக்கும் எதிர்கால சந்ததிக்கும் அணுமின்சாரம் தேவை என்று கூறி கூடங்குளம் அணுவுலை செயல்பட உச்சநீதிமன்றம் அனுமதி தந்து அதிரடி தீர்ப்பை அளித்தது.

பூவுலகின் நண்பர் கள் அமைப்பின் சார்பில் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், தீபக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

அணுவுலை செயல்பட அனுமதி தந்து தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றம், இந்தியாவின் அணுசக்தி கொள்கையை மதிப்பதாகவும் . எரிசக்தி தேவைக்காக அணுவுலையில் பயன் படுத்தப்பட்ட எரிபொருளை பாதுகாப்பாகசேமிக்கும் முறையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

கூடங்குளம் பாதுகாப்பாக இருக்கிறது . நாட்டின் மக்கள் தொகைப்பெருக்கத்துக்கு ஏற்பவும், பொதுநலன் கருதியும், நாட்டின் வளர்ச்சிகருதியும் கூடங்குளம் திட்டம் அவசியம் தேவை. நம் நாட்டின் மின்சாரத் தேவைக்கு அணுவுலைகள் அவசியம் . இன்றைய சந்ததிக்கும் எதிர்கால சந்ததிக்கும் அணுமின்சாரம் தேவை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...