இன்றைய சந்ததிக்கும் எதிர்கால சந்ததிக்கும் அணுமின்சாரம் தேவை

 இன்றைய சந்ததிக்கும் எதிர்கால சந்ததிக்கும் அணுமின்சாரம் தேவை இன்றைய சந்ததிக்கும் எதிர்கால சந்ததிக்கும் அணுமின்சாரம் தேவை என்று கூறி கூடங்குளம் அணுவுலை செயல்பட உச்சநீதிமன்றம் அனுமதி தந்து அதிரடி தீர்ப்பை அளித்தது.

பூவுலகின் நண்பர் கள் அமைப்பின் சார்பில் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், தீபக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

அணுவுலை செயல்பட அனுமதி தந்து தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றம், இந்தியாவின் அணுசக்தி கொள்கையை மதிப்பதாகவும் . எரிசக்தி தேவைக்காக அணுவுலையில் பயன் படுத்தப்பட்ட எரிபொருளை பாதுகாப்பாகசேமிக்கும் முறையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

கூடங்குளம் பாதுகாப்பாக இருக்கிறது . நாட்டின் மக்கள் தொகைப்பெருக்கத்துக்கு ஏற்பவும், பொதுநலன் கருதியும், நாட்டின் வளர்ச்சிகருதியும் கூடங்குளம் திட்டம் அவசியம் தேவை. நம் நாட்டின் மின்சாரத் தேவைக்கு அணுவுலைகள் அவசியம் . இன்றைய சந்ததிக்கும் எதிர்கால சந்ததிக்கும் அணுமின்சாரம் தேவை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...