லோக்சபா கூட்டங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவாக கலந்து கொண்ட சோனியா, ராகுல்

லோக்சபா கூட்டங்களில் 50 சதவீதத்துக்கும்  குறைவாக கலந்து கொண்ட சோனியா, ராகுல் இதுவரை நடந்த லோக்சபா கூட்டங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவான கூட்டங்களிலேயே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் , அவர்களது நம்பிக்கை நட்ச்சத்திரம் ராகுலும் பங்கேற்றுள்ளனர். அதேநேரத்தில் பா.ஜ.க., மூத்த தலைவர் அத்வானி 82 சதவீத கூட்டங்களிலும் , ராஜ்நாத்சிங் 80 சதவீத கூட்டங்களிலும் பங்கேற்று நாட்டின் மீதான தங்கள் அக்கறையை வலுவாக பதிவு செய்துள்ளனர்.

15வது லோக் சபாவின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. நடப்பு ஆட்சியின் கடைசிமழைக்கால கூட்டத்தொடர் இதுவாகும். இதற்குமுன் நடைபெற்ற 314 கூட்டங்களில் 135ல் மட்டுமே சோனியா காந்தியும் , ராகுல் காந்தியும் பங்கேற்றுள்ளனர். இத்தகவல் லோக்சபா இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் லோக்சபா கூட்டங்களில்பங்கேற்ற உறுப்பினர்கள் குறித்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களில் வருகைபதிவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்தான் மிககுறைந்த அளவில் உள்ளார். இணையதள விபரத்தின்படி சோனியா 48 சதவீதம் வருகைபதிவும், ராகுல் 43 சதவீதமும், பா.ஜ.க., மூத்த தலைவர் அத்வானி 82 சதவீதமும், ராஜ்நாத்சிங் 80 சதவீதமும் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...