ஜம்மு-காஷ்மீரில் தேசிய கொடியை ஏற்ற பிரதமரே எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் பிரிவினைவாதிகளிடம் மத்தியஅரசு சரணடைகிறது என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார் .
அவர் தனது இணையதளத்தில் தெரிவித்ததாவது . “சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் என அரசு நினைத்தால் தேசிய கொடியை ஏற்ற எதிர்ப்பு தெரிவிக்கும் பிரிவினைவாதிகள் மீது முதலில் நடவடிக்கை
எடுக்க வேண்டும். லால் செளக்கில் அமைதியாக மற்றும் கெளரவமாக தேசியகொடியை யார் ஏற்றினாலும் அதை பாரதிய ஜனதா வரவேற்கும் .
பாரதிய ஜனதா இளைஞர் பிரிவினர் அரசியல் லாபத்திற்காக கொடி ஏற்றவில்லை. பிரிவினைவாதிகளுக்கு சவாலாகத்தான் தேசிய கொடியை ஏற்றுகின்றனர். ஆனால், மத்திய அரசு பிரிவினைவாதிகளிடம் சரணடைகிறது.” என்று தனது இணையதளத்தில் அத்வானி எழுதியுள்ளார்.
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.