என்னை கொலைசெய்வதாக மிரட்டல் விடுத்தவர்கள் கோழைகள். இந்தவிவகாரத்தில் ஆளும் அரசு அசட்டையாக இருக்கக்கூடாது. இதுபோன்ற மிரட்டல்களை வழக்கம் போல் வெற்றுமிரட்டலாக எடுத்துக்கொண்டு செயல்படாமல் அரசு கவனமுடன் கையாளவேண்டும்
என பா.ஜ.க தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கருத்து தெரிவித்துள்ளார் . முன்னதாக அவருக்கு கொலைமிரட்டல் வந்ததுகுறித்து அவர் புகார் தெரிவித்திருந்தார்.
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.