என்னை கொலைசெய்வதாக மிரட்டல் விடுத்தவர்கள் கோழைகள். இந்தவிவகாரத்தில் ஆளும் அரசு அசட்டையாக இருக்கக்கூடாது. இதுபோன்ற மிரட்டல்களை வழக்கம் போல் வெற்றுமிரட்டலாக எடுத்துக்கொண்டு செயல்படாமல் அரசு கவனமுடன் கையாளவேண்டும்
என பா.ஜ.க தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கருத்து தெரிவித்துள்ளார் . முன்னதாக அவருக்கு கொலைமிரட்டல் வந்ததுகுறித்து அவர் புகார் தெரிவித்திருந்தார்.
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.