சமநிலையிலிருந்து பிறழாதவன், மன சாந்தம் உடையவன், இரக்கமும்- கருணையும் கொண்டவன் ஆகியோர் நல்லபணிகளை மட்டும் வாழ்வில் செய்ய முற்படுவர். அதன் மூலம் அவன் தனக்கே நன்மையை தேடி கொள்கிறான்.
தீமையை செய்வதால், நமக்குநாமே தீமை செய்கிறோம். நன்மையை செய்வதால் நமக்குநாமே நன்மையை தேடி கொண்டவர்களாகிறோம்
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.