சமநிலையிலிருந்து பிறழாதவன், மன சாந்தம் உடையவன், இரக்கமும்- கருணையும் கொண்டவன் ஆகியோர் நல்லபணிகளை மட்டும் வாழ்வில் செய்ய முற்படுவர். அதன் மூலம் அவன் தனக்கே நன்மையை தேடி கொள்கிறான்.
தீமையை செய்வதால், நமக்குநாமே தீமை செய்கிறோம். நன்மையை செய்வதால் நமக்குநாமே நன்மையை தேடி கொண்டவர்களாகிறோம்
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.