ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி

‘ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 லட்சம் கோடி இலக்கை எட்டும்,’ என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

டில்லி பாரத் மண்டபத்தில் 120 நாடுகள் பங்கேற்ற, ஜவுளி தொடர்பான பாரத் டெக்ஸ் -2025 கண்காட்சி பிப்.14 முதல் பிப்.17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று பிரதமர் மோடி, இந்த கண்காட்சியை பார்வையிட்டார். கண்காட்சியில் அவர் பேசியதாவது:இங்கு வரும் தொழில்முனைவோர் 120 நாடுகளின் கலாசாரத்தை அறிந்து கொள்கிறார்கள். பாரத் டெக்ஸ் நமது பாரம்பரியம் மற்றும் விக்ஸித் பாரத்தின் ஒரு பார்வையை நமக்கு வழங்குகிறது. நாம் விதைக்கும் விதை மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

2025ம் ஆண்டு பொது பட்ஜெட்டில் பருத்தி உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக, குறிப்பாக நீண்ட இழை பருத்தி ரகத்தின் உற்பத்தியை அதிகரிக்க, ஐந்து ஆண்டு பருத்தி இயக்கம் அறிவிக்கப்பட்டது. அதன்படிதேசிய பருத்தி தொழில்நுட்ப இயக்கத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தற்போது நம் நாடு, ஜவுளி ஏற்றுமதியில் உலகில் ஆறாம் இடத்தில் உள்ளது. மொத்தம் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்கிறோம். இதை மும்மடங்காக உயர்த்தி, 9 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கு, 2030ம் ஆண்டுக்கு முன்னதாகவே எட்டப்படும் என்று நம்புகிறேன். அதிகம் பேருக்கு வேலை அளிக்கும் இந்த துறை நாட்டின் மொத்த உற்பத்தியில் 11% பங்களிக்கிறது,

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...