வெள்ளைக்காரனிடம் பெற்ற சுதந்திரம் காலாவதியாகிவிட்டது

 வெள்ளையன், கொள்ளையர்களிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு போன தினம் இன்று சுதந்திர தினம். 66 வருடங்களுக்கு முன் வெள்ளையன், கொள்ளையர்களிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு போன தினம்.

கோடிக் கணக்கான அப்பாவிகள் ரத்தம் சிந்தி, உயிர் கொடுத்து போராடி

பெற்ற சுதந்திரம் இன்று இந்தியாவின் மிகப் பெரும்பான்மையான, தனிமனித ஒழுக்கம் இல்லாத, லஞ்ச மற்றும் ஊழல் மலிந்த பெருச்சாளிகளுக்கு பயன் படுகிறது.

தன்னலம் இன்றி சேவை ஆற்றுவது என்பது இன்று பைத்தியக் காரத்தனமாக மாறிவிட்டது. ஒரு சிறு உதவி செய்தால் கூட பெரும்பான்மை மக்கள், அதை விளம்பரப்படுத்திக் கொண்டுதான் செய்கிறார்கள். தேசப்பற்றுக் கூட பகட்டுக்காக செய்யப்படும் பொருளாக மாறிவிட்டது. இந்தியன் என்கிற உணர்வு கூட கிரிக்கெட்டை தாண்டி வெளி வருவதில்லை.

பள்ளிக் கூடங்களில் கடனே என்று சுதந்திர தினம் கொண்டாடப் படுகிறது. மனப்பாடம் செய்யப்பட்ட தேசிய கீதம், உணர்வுகள் இல்லாமல் உளரப்ப‌டுகிறது. பல கோடி மக்களுக்கு சுதந்திரம் என்பது கொலைஞர் டீவியில் சொல்வது போல் வெறும் விடுமுறை தினமாக மாறிவிட்டது.

அன்று இந்திய தேசிய காங்கிரஸ் என்கிற ஒரு அற்புதமான தன்னலமற்ற இயக்கம் ஆட்சி பொறுப்பை ஏற்றது. இன்று அது இந்திய இத்தாலிய காங்கிரஸாக மாறி நாட்டை சூரையாடிக் கொண்டிருக்கிறது. ஜாதி, மதம், இனம் என மக்களை இந்த காங்கிரஸ் அரக்கன் பிரித்து மேலும் மேலும் ஊழல்களில் உலக சாதனை புரிந்துக் கொண்டிருக்கிறது. ஜாதியால், மொழியால், மதத்தால், இனத்தால் பிரிந்துள்ள பெரும்பான்மை மக்கள், இந்த அரக்கனை ஏறெடுத்தும் பார்க்காமல் கூட்டுப் புழுக்களாய் சுருங்கி கிடக்கிறார்கள்.

வெள்ளைக்காரனிடம் பெற்ற சுதந்திரம் காலாவதியாகிவிட்டது. இந்த காங்கிரஸ் கொள்ளைக்காரர்களிடம் இருந்து நாம் பெறப்போகும் சுதந்திரமே உண்மையான சுதந்திரம். தேசப்பற்றும், தேசிய சிந்தனையும் உள்ள கட்சியை தேந்தெடுத்து நாட்டை ஒப்படைப்பதே இன்று நம் தலையாய கடமை. அவ்வாறு செய்வதன் மூலமாகவே நாம் நிஜமான விடுதலையை பெற்றோம் என்று சொல்லிக் கொள்ளலாம்.

Thanks; Enlightened master

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...