இந்திராகாந்தி கொல்லப்பட்ட சம்பவத்தைக்கூறி வாக்குசேகரிக்கும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் நடவடிக்கை துரதிருஷ்ட வசமானது என்று பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது; இரண்டு முறை ஆட்சிப்பொறுப்பில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சாதனைகளைக் கூறி வாக்குசேகரிக்க முடியாத நெருக்கடியில் ராகுல்காந்தி உள்ளதால் இவ்வாறு பேசுகிறார்.இதுபோன்ற உணர்ச்சிகரமான பேச்சுகளை வாக்காளர்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள் என்றார் ரவிசங்கர்பிரசாத்.
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.